Description
Curriculum
Instructor
யோவான் யோர்தான் நதி அருகில் நிற்கின்றார்.
அந்த நதிக்கரையில் அதிகமான மக்கள் நடந்துகொண்டிருந்தனர்.
“மனந்திரும்புங்கள் பரலோக இராஜ்யம் சமீபமாயிற்று”
என்று யோவான் அவர்களிடம் கூறினார்.
பலதரப்பட்ட மக்கள் நின்று
இந்த மனிதன் யார் அவர் சொல்வதின் அர்த்தம் என்ன?
என்று சிந்தித்தனர்.
There are no items in the curriculum yet.